Thursday, August 6, 2009

சொல்வனம் - 07.08.2009 இதழ்

சொல்வனம் 07.08.2009 இதழின் உள்ளடக்கம்:
http://www.solvanam.com

  • வியத்தலும் உண்டே- அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம் - பாஸ்டன் பாலா
  • பசியும் பரிவும்- கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் காயசண்டிகையைக் குறித்த மதிப்புரை - பாவண்ணன்
  • கிரகர் சோம்சா என்னும் கரப்பான்பூச்சி- கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்.
  • பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம் - லத்தீன் அமெரிக்க நாடோடிக்கதை - யூமா வாசுகி (ஓவியம் - திரு.ஜெயராஜ்)
  • பஞ்சம் - அஸ்ஸாமியக் கதையின் மொழிபெயர்ப்பு - மதியழகன் சுப்பையா
  • விழித்திருக்கும் தூக்கம் - கவிதைகள் - ச.அனுக்ரஹா
  • இளையராஜாவுடன் ஒரு ரயில் பயணம் - விக்கி
  • மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி - கட்டுரை - ஹரிவெங்கட்
  • மனிதன்+ - அறிவியல் கட்டுரை - ராமன்ராஜா
  • மண் உண்ணும் செம்மலும் மாண்புடைத்தே- அறிவியல் கட்டுரை - சாம்.ஜி.நேதன்
  • மகரந்தம்
  • வாசகர் எதிர்வினை


அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு
http://www.solvanam.com