Tuesday, August 4, 2009

சொல்வனம் - 24.07.2009 இதழ்

சொல்வனம் 24.07.2009 இதழின் உள்ளடக்கம்:

http://www.solvanam.com

  • மூதாதையர்களின் தாகம் - புகைப்படக் கலைஞர் ரகுராம் அஷோக்குடன் ஒரு நேர்காணல் - சேதுபதி அருணாசலம்
  • மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள் - ரகுராம் அஷோக் - புகைப்படக் கட்டுரை
  • வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர் - துகாராம் கோபால்ராவ் - கட்டுரை
  • சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி? - ஆர். வைத்தியநாதன் - கட்டுரை (தமிழில் ஜடாயு)
  • அலை - ஹரன்பிரசன்னா - சிறுகதை
  • அய்ண் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் - சந்திரசேகரன் கிருஷ்ணன்
  • ஜான் சிபேலியஸ் - இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள் - பகுதி 2 - ரா.கிரிதரன்
  • அமெரிக்காவில் ஜெயமோகன் - பாஸ்டன் பாலா
  • சிதலும் எறும்பும் மூவறினவே - சாம்.ஜி.நேதன் - அறிவியல் கட்டுரை
  • கனவுகளின் நிதர்சனங்கள் - ஹரிவெங்கட் - பொருளாதாரம்
  • மகரந்தம்
  • வாசகர் எதிர்வினைகள்

அன்புடன்,

சொல்வனம் ஆசிரியர் குழு