Tuesday, August 4, 2009

சொல்வனம் - 26-06-2009 இதழ்

26-06-2009 இதழின் உள்ளடக்கம்:


முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்
- 'கவிஞர் ராஜமார்த்தாண்டனை' முன்வைத்து வெங்கட் சாமிநாதனின் கட்டுரை

பெயரிலென்ன இருக்கிறது? - வ.ஸ்ரீனிவாஸன் கட்டுரை

ஆனந்த், மனுபாரதி - கவிதைகள்

அரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங் - பகுதி 2 - அருணகிரி

கல்லா நீள்மொழிக் கதநாய் - நாய்களின் பேச்சு குறித்த அறிவியல் கட்டுரை -
சாம் ஜி. நேதன்

வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை - திரைப்படப்பார்வை - சேதுபதி அருணாசலம்

ஏக்கத்திலாழ்த்தும் சிவரஞ்சனியும், இளையராஜாவின் வால்ட்ஸும் - ஓப்லா
விஸ்வேஷ்

பேரரசின் தொலைந்த தொடுவானங்கள் - பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் (தமிழில்
- மைத்ரேயன்)

வன்முறையின் வித்து - ஓர் உரையாடல் - பகுதி 2 - ஹரி வெங்கட்

மகரந்தம் - சீனாவின் மன நோயாளிகள், ஈரான் தேர்தல், சந்திரயான்
புகைப்படங்கள், மரபணு வித்தியாசங்கள் - இன்னும் பல

வாசகர் எதிர்வினைகள்.

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.