Thursday, September 17, 2009

சொல்வனம் 18-09-2009 இதழில்

அன்புள்ள நண்பர்களே,
சொல்வனம் 18-09-2009 இதழின் உள்ளடக்கம்:
http://www.solvanam.com/
இலக்கியம்:
  • நடந்துகொண்டே நாவலைச் சொல்பவன் - சிறுகதை - த.அரவிந்தன்
  • அம்மையும், அடுத்த ப்ளாட் குழந்தைகளும் - சிறுகதை - கே.ஆர்.மணி
  • கேள்விகள் - கவிதை - என்.விநாயக முருகன்
  • கடைசி வெற்றி - ஜே.ஜி.பல்லார்ட் - உலகச் சிறுகதை - தமிழாக்கம்: விஸ்வநாத் சங்கர்
சமூகம்:
  • பல்ஸாகும், சீனத்தையற்காரிச் சிறுபெண்ணும் - நாகரத்தினம் கிருஷ்ணா
  • சிந்துசமவெளி: அண்மைக்கால முயற்சிகள் - பகுதி 2 - கமில் சுவலபில் தமிழில்:எஸ்.ஆர்.சந்திரன்
  • நியூஸிலாந்து - மவுரிகள் என்னும் முன்னோடிகள் - பகுதி 2 - கோ.ந.முத்துக்குமாரசுவாமி
அறிவியல், கலைகள்:
சொல்வனம் - இதழ்பார்வை:
வாசகர் எதிர்வினைகள்.
கார்ட்டூன் - ராரா, ஓவியங்கள் - வெ.சந்திரமோகன்
உங்களுடைய எதிர்வினைகளையும், படைப்புகளையும் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்.
அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழு.
http://www.solvanam.com/